June 17, 2021
பெண் குழந்தைகள் பாலியல் வன்கொடுமை நிறுத்தப்பட வேண்டும்
குழந்தையும் தெய்வமும் ஒன்று என்ற பழமொழி உண்மையானால் குழந்தைகளுக்கு எதிரான செயல்களில் ஈடுபடமாட்டார்கள். பெண்களுக்கு எதிரான பாலியல் வன்முறைகளில் இருந்து குழந்தைகளை பாதுகாக்க 2012-ம் ஆண்டு இயற்றப்பட்ட ‘போக்சோ’ சட்டம் குறிப்பிடத்தக்கது. அது 18 வயதுக்கு உள்பட்ட ஆண்-பெண் இருபாலருக்கும் பாதுகாப்பு அளிக்கும் பொதுவான சட்டமாகும். பிற தண்டனை சட்டங்களை விட போக்சோ சட்டத்தில் வழக்கு பதிவு செய்து குற்றம் நிரூபிக்கப்பட்டால் தண்டனை மிகக் கடுமையானதாக இருக்கும். குறிப்பாக பாதிக்கப்பட்ட பெண்ணின் புகார் இருக்கும் பட்சத்தில், விசாரணை […]